Friday, April 21, 2006

உரு மாறிடவோ உனை மீட்டிடவோ



புல்லாக நான் மாறவோ...?
உன் பாதம் தொடுவதற்கு!

தென்றலாக மாறவோ....?
உன் கூந்தல் வருடுவதற்கு!

மாலையாக மாறவோ மங்கை உன்
சங்கு கழுத்து தழுவுவதற்கு

வார்த்தையாக வந்திடவோ...
இதழில் தவழ்வதற்கு....!

கனவாக வந்திடவோ
உன் நினைவுகளில் உறங்கிடவே!

மழைத்துளியாக உரு மாறவோ.......?
உன் மேனியில் விளையாடிடவே!

நான் நானாகவே வந்திடவோ.......?
உன்னை என்னவளாக பெற்றிடவே.......

0 Comments:

Post a Comment

<< Home