Wednesday, April 19, 2006

நாசியால் சுவாசிக்கும் மனிதன்



வேதாகமத்தில் ஓர் வரி
இப்போது எனக்கு புரியும் வரி
"நாசியால் சுவாசிக்கும் மனிதன்
எம் மாத்திரம்"

மனிதர்களில் தான்
எத்தனை வர்ணங்கள்.

ம்..... எல்லாம் மனிதனுக்கு மாத்திரம் தான்!
ஆனால்......
இறைவனால் மனிதனுக்கா?
மனிதனால் மனிதனுக்கா?

இந்தப் புதிருக்கு மாத்திரம்
விடையில்லை
விடை தெரியும் போது
மனிதன் மனிதனாக இல்லை!

0 Comments:

Post a Comment

<< Home