Saturday, February 25, 2006

நீதானே நீதானே.......!


அமைதிக்கு மறு பெயர் நீதானே!
அகிலத்தின் ஆரம்பமும்
நீதானே!

பூமிப்பெண்ணுக்கு ஆடை சூடி
அழகு பார்த்தவளும்
நீதானே!

இன்று பலிகள்
பலவெடுத்த பாதகியும்
நீதானே!

1 Comments:

Anonymous Anonymous said...

ம் ஒவ்வெரு அமைதிக்குப்பின்னும்
ஒரு பகீரங்கம் ஒன்று இருக்கும்

அழகாய் உள்ளது கவி

நேசமுடன்..
-நித்தியா

Sun Feb 26, 12:28:00 PM 2006  

Post a Comment

<< Home