Monday, July 09, 2007

மீண்டுவா எனை மீட்டவா.


உ(எ)ன் கரம் கொண்டு
எ(உ)ன் மேனி தீண்டவா
தீண்டாமையை ஒழிக்கவா
தேனாய் தித்திக்கவா

மறு பிறவி உனக்கிருந்தால்
நீ நீயாகவே மீண்டுவா
எனை மீட்டவா
காலம் விரைவாக
விறைந்திடுதே
காற்றாய் நீயும்
பறந்துவா
இருவரும் இணைந்து
காவியங்கள் பல
படைத்திடுவோம்
காதல்தனை போற்றிடுவோம்.

0 Comments:

Post a Comment

<< Home